நான் இப்படி இருக்கும் போது....

ஒரு நாள், ஒரு பெண்ணை பார்த்தேன்...!!

அவ எப்படி இருப்ப தெரியுமா ?????
|
.
.
.
.
.
.
.இங்க பாருங்க !
|
|
அவ மேக் அப் போடாம இருந்தா எப்படி இருந்தா தெரியுமா ???
அப்படி இருந்தும் எனக்கு அவள எனக்கு ரொம்ப பிடிக்கும்....
நான் அவ கிட்ட ரொம்ப பொய் சொல்லுவேன்..
.
.
.நீ ரொம்ப அழகா இருக்கைன்னு..
அவளுக்கு ரொம்ப நம்பிக்கை கொடுத்தேன்....
விலை உயர்ந்த கிபிடேல்லாம் வாங்கி கொடுத்தேன்...
அவ ஏன் காதலை எத்து கிட்ட உடனே நான் ரொம்ப ஆச்சரிய பட்டேன்...!!!
நைட்டு முழுக்க போன்ல பேசிட்டு , ஆபீஸ்ல போய் என்ன பண்ணுவேன் தெரியுமா..????.
நான் என் கேர்ள் பிரெண்டு கூட போகும் போது, ஏன் பிரெண்செல்லாம் எப்படி பார்பாங்க தெரியுமா????
அப்போ நான் அவங்களுக்கு எப்படி போஸ் கொடுப்பேன்னநா....
ஆனா கடைசியா அவ என்ன பண்ணா தெரியுமா ????
ஏன் காதுல பூவ சொருகிட்டு போய்டா...
.
.
.
.
.அப்புறம் எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல .....???
?
?
?
?
அதுல இருந்து நான் சிகரட்டு பிடிக்க ஆரம்பிச்சேன்..!!!
தண்ணியடிக்க ஆரம்பிச்சேன்....!!!
தாடி முளைச்சு தேவதசா மாறிட்டேன்...